390
வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து மியான்மரை தாக்கிய யாகி சூறாவளியால் அங்கு 74 பேர் உயிரிழந்தனர். 4 நாடுகளில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் ஆசிய கண்டத்தை தா...

509
கேரள மாநிலம கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம்  பண்டிகையை ஒட்டி நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டியில் பங்கேற்ற சுரேஷ் என்பவர்   இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தொண்டையில் இட்லி சிக்கி உயிர...

547
ரஷ்யாவில் 44 ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்த ஓநாயின் சடலத்தில் விஞ்ஞானிகள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். குளிர் காலத்தில் மைனஸ் 64 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் யகூஷியா பகுதியில் ...

395
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வயலூரில் வீட்டில் மின்சாரம் தாக்கி தாத்தாவும் பேரனும் உயிரிழந்தனர். மின்விசிறியை இயக்க 15 வயது சிறுவன் திருக்குமரன் Flug மாட்டியபோது மின்சாரம் தாக்கி துடித்ததைக் கண...

621
சென்னை பெசன்ட் நகரில் மது போதையில் இருந்ததாக கூறப்படும் இரு பெண்கள் ஓட்டி வந்த சொகுசு கார், சாலையோரம் மது போதையில் படுத்துறங்கியவர் மீது ஏறியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வரதராஜ் சாலை ...

395
தாம்பரம் அருகே லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பெருங்குளத்தூர் பகுதியில் நண்பர்களுடன் வசித்து வந்த நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதான ஐயப்பன்,  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனிய...

949
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காஃப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இதில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் பலர் தங்கி இருந்தனர். கட்டிடத்தின் காவலாளி ...



BIG STORY